முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மண்டைதீவில் இலங்கை இராணுவத்தின் பயங்கரம்! ஓர் தாயின் நேரடி சாட்சியம்

யுத்த காலத்தில் யாழ். மண்டைதீவில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இராணுவத்தினரால் நடந்த கொடுமைகளை தாயொருவர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

அவரும் அவரது ஒரு ஆண் குழந்தை உட்பட 8 குழந்தைகளும் ஒரு பதுங்குக் குழியில் ஒளிந்திருந்த போது, இராணுவத்தினர் அந்த இடத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து வெளியே சென்ற தனது மகனை இராணுவத்தினர் அலவாங்கால் தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

தனது கணவர் தனது ஒரே மகனை தாக்க வேண்டாம் என கெஞ்சிய போதும் சப்பாத்து அணிந்த காலால் அவரை மிதித்து தள்ளியதாகவும் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், 3 துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.