முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நதியில் மிதந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

பெந்தர நதியில் மிதந்த அடையாளம் தெரியாத ஒருவரின் சடலத்தை அளுத்கம காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் பல நாட்களாக பெந்தர நதியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக விசாரணை

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நதியில் மிதந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு | Unidentified Body Recovered From River

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.