நாடு முழுவதும் சிறப்பு வரி சேவை மையங்களை நிறுவ உள்நாட்டு இறைவரித்திணைக்களம்
முடிவு செய்துள்ளது.
வரி செலுத்துதல்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும்
வரி ஏய்ப்பு நிகழ்வுகளைக் குறைப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாக
திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சேவை மையங்களை அமைப்பதற்கான திட்டமிடப்பட்ட திட்டம் ஏற்கனவே
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வரி ஆணையாளர் எம்.ஏ. பிரியங்க தெரிவித்துள்ளார்.

