முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓட்டுநர் உரிமங்கள் பெருவோருக்கு வெளியான அறிவிப்பு

ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஒழுக்கமாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அடுத்த ஆண்டு முதல் ஓட்டுநர் உரிமங்களுக்குக் குறைபாடுள்ள புள்ளிகள் முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி

குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் உரிமங்கள் பெருவோருக்கு வெளியான அறிவிப்பு | Govt Introduce Penalty Points On Driving Licences

இந்த புதிய வழிமுறை நாட்டில் வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை அடையாளம் காண உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.