முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கலாவெவ பாலத்தில் 70 பயணிகளுடன் சிக்கிய பேருந்து!

அநுராதபுரம், கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்தில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடற்படையின் படகு மூலம் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் ஒரு பேருந்து சிக்கியுள்ளது.

இந்த பேருந்து ஒன்றரை மணி நேரமாக அந்த இடத்தில் நிற்பதாகவும் போதியளவு மீட்பு குழுவினர் எவரும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.