முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புரட்டிப் போடும் புயல் – நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை

நாட்டை புரட்டிப் போடும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 25% பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷர்லி குமார தெரிவித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மின் விநியோகத் தடங்கல்

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலைமையில் மின்சார விநியோகத்தை மீண்டும் சீரமைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புரட்டிப் போடும் புயல் - நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை | Power Outages Power Cut In Srilanka Today

இந்த மின் விநியோகத் தடங்கலில் கிழக்கு, மத்திய மற்றும் வட மாகாணங்களை அண்மித்த பகுதிகள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், 132,000 கிலோவோல்ட் (kV) திறன் கொண்ட ரந்தெனிகல, ரந்தெம்பே மற்றும் மஹியங்கனைக்கு இடையேயுள்ள மின் கம்பிகளும் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதைச் சீரமைக்கும் இடங்களுக்குச் சென்றடைவதில் சிரமம் உள்ளதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.