முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பத்தலை அணைக்கட்டை அண்மித்த பகுதிகளுக்கு அவசர அறிவிப்பு

அம்பத்தலை அணைக்கட்டை அண்மித்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று(30) காலை விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

பாதிக்கப்படும் பகுதிகள்

கடுவெல, மாலபே, கொஸ்வத்த, முல்லேரியாவ போன்ற பகுதிகளில் வாழும் மக்களும் உடன் வெளியேறுமாறும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை அணைக்கட்டை அண்மித்த பகுதிகளுக்கு அவசர அறிவிப்பு | Emergency Announcement Ambathale Dam

அவதான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக பொலிஸார். முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

மக்கள் இவர்களின் உதவிகளை பெற்றும் கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறவும்.

அத்தோடு வெள்ளத்தில் மூழ்கியுள்ள பாலங்கள் மற்றும் பாதைகளை பார்வையிட செல்லும் மக்கள் அவற்றில் இருந்து தவிர்த்து ஆபத்துகளில் பாதுகாப்பு பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.