கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 மாதம் அடங்கிய சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சிசுவானது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளது.
இன்னமும் வெள்ளப்பாதிப்பு
இதேவேளை கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டமானது தற்போது குறைவடைந்து செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்னமும் வெள்ளப்பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






