முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மாவிலாறு மீட்பு பணி!

மாவிலாறு குளக்கட்டில் தற்போது சிறிய அளவில் உடைப்பெடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதியின் நேரடி கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்துள்ளார்.

மாவிலாறு குளக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பகுதி உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அண்டிய தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

அபாய நிலை 

இந்நிலையில், இந்த அபாய நிலை தொடர்பில் நாம் ஏற்கனவே அறிந்துள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரொஷான் அக்மீமன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாவிலாறு அணைக்கட்டை அண்மித்திருந்த மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதுடன் ஏனைய மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கை வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்காக வான்படையின் மூன்று உலங்குவானூர்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ரொஷான் எம்.பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.