முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேரிடருக்கு மத்தியிலும் தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாடு முழுவதும் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக, தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், தொடருந்து பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 பயணச் சிரமங்கள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே தொடரந்து சீசன் டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்குவதுவும் கவனிக்கப்படுகிறது.

 சீசன் டிக்கெட்

அந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 2025 மாதத்திற்கு செல்லுபடியாகும் மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகளை 2025.12.07 வரை பயன்படுத்த வசதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரிடருக்கு மத்தியிலும் தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி | Train Season Ticket Validity Period Extended

எனினும் வாராந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு இது செல்லுபடியாகாது என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.