முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேரழிவை சந்தித்துள்ள இலங்கை! 7 வயது சிறுவனின் பிரம்மிப்பூட்டும் செயல்

திருகோணமலை – முள்ளிப்பொத்தானை 8ம் குளனியை சேர்ந்த சிறுவன் தான் சேமித்த உண்டியலை உடைத்து வெள்ள நிவாரண நிதிக்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாஹில் முஆத்  என்ற 7 வயதுடைய சிறுவனே வெள்ள நிவாரண நிதிக்காக 1184 ரூபாவை கொடுத்துள்ளார்.

அனர்த்த உதவி

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட பலருக்காக பல இடங்களில் உலர் உணவுப்
பொதிகள் உட்பட அத்தியவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பேரழிவை சந்தித்துள்ள இலங்கை! 7 வயது சிறுவனின் பிரம்மிப்பூட்டும் செயல் | Boy S Disaster Relief Trinco

இந்த நிலையில்
இவ்வாறான உதவி பெரிதும் பாராட்டத்தக்கதாக கருதப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.