முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெடுஞ்சாலை வலையமைப்புக்கு ஏற்பட்ட பல பில்லியன் சேதம்

அண்மைய அனர்த்தங்களை தொடர்ந்து, இலங்கையின் நெடுஞ்சாலை வலையமைப்புக்கு சுமார்
ரூ. 190 பில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் வெள்ளம், மண்சரிவுகளை
தூண்டியது.

இதனால் நாடு முழுவதும் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டதுடன்
இதில் சுமார் 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை வலையமைப்புக்கான சேதம்

அத்துடன், நெடுஞ்சாலை வலையமைப்புக்கான சேதத்தின் அண்ணளவான மதிப்பீடு தற்போது ரூ.
190 பில்லியன் ஆக இருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்
விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை வலையமைப்புக்கு ஏற்பட்ட பல பில்லியன் சேதம் | Multi Billion Dollar Damage To Highway Network

இருப்பினும், அதிவேக நெடுஞ்சாலைகளில் இம்முறை பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை
என்றும் அவர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.