முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு சிறை கைதிகளின் மனிதநேயம்: வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்ட உணவுகள்

நாட்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 2 நாட்களுக்கான ஒருவேளை உணவை நன்கொடையாக கையளித்துள்ளனர்.

2 நாட்களுக்கான ஒருவேளை உணவை தவிர்த்து நாட்டில் இடம்பெற்று வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவை வழங்கியுள்ளனர்.

நன்கொடையில் 325 கிலோ அரிசி , 100 கிலோ சோயா, 50 கிலோ சீனி , 50கிலோ பருப்பு, 52 leeter தேங்காய் பால், தேயிலை 6 கிலோ மற்றும் பிற பொருட்கள் அடங்கும். 

GalleryGalleryGallery 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.