முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசாங்க அதிபர் கள விஜயம்

முல்லைத்தீவில் பெய்த கனமழையால் பாதிப்புற்ற மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் நேற்று 05.12.2025 குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

சிராட்டிகுளம் கிராமம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் உடமைகள், கால் நடைகளை மற்றும் விவசாயத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் காலம்காலமாக பாதிப்புறுவதால் மாற்று தங்குமிடத்தினை தயார்படுத்தி தருவதாகவும் அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.