முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்லூரில் வெள்ளம் எனும் தலைப்பிலான கருத்தரங்கு

நல்லூரில் வெள்ளம் எனும் தலைப்பிலான கருத்தரங்கு யாழ் நூலக கேட்பார் கூட
மண்டபத்தில் இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெற உள்ளது.

நாட்டில் ஏற்பட்ட தீவிர வானிலை, டித்வா புயலினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் இந்த செயலமர்வு நடாத்தப்பட உள்ளது.

இந்த செயலமர்வில் நல்லூர் பிரதேசமும் அதன் வெள்ள நிலைமையும் கருத்தில் கொள்ளப்படுகின்றது.

மேலும், குறித்த கருத்தரங்கானது நாடக அளிக்கையுடன் ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண விஞ்ஞான சங்க தலைவர் வைத்திய கலாநிதி பே.அ.டினேஸ் கூஞ்ஞ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.