முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படையினர்

டித்வா புயலை அடுத்து அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு றே்று(14) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

60 அமெரிக்கப் படையினரும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து அமெரிக்க விமானப்படையின் C 130 விமானத்தில் புறப்பட்டனர்.

சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து பணி

கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்த அவர்கள் , ​​பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதிலும் வழங்குவதிலும் உதவும் வகையில், சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து பணியாற்றியிருந்தனர்.

இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படையினர் | Us Troops Withdraw From Sri Lanka

அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மற்றும் இரத்மலானை விமானப்படைத் தளம் ஆகியவற்றில் இருந்து, யாழ்ப்பாணம், அனுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, மத்தல உள்ளிட்ட விமானப்படைத் தளங்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்வதில் ஈடுபட்டிருந்தன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.