முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய காலியான எரிவாயு சிலிண்டர்கள்!

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய காலியான எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (23.12.2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வால்வுகள் இல்லாத நான்கு வகையான காலியான LPG சிலிண்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மிகக் குறைந்த ஏலத்தை சமர்ப்பித்த சஹமிட் மெட்டல் ப்ரஷர் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காலியான சிலிண்டர்கள்

அமைச்சரவை ஒப்புதலின் அடிப்படையில், 23 கிலோகிராமில் 20,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளன.

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய காலியான எரிவாயு சிலிண்டர்கள்! | Cabinet Has Approved To Empty Cylinders Litro

இதேவேளை, 5 கிலோகிராமில்185,000 சிலிண்டர்கள் , 25 கிலோகிராமில் 450,000 சிலிண்டர்கள் மற்றும் 37.5 கிலோகிராமில் 7,000 சிலிண்டர்கள் வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.