முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் டெங்கு அபாயம் அதிகரிப்பு: 14 மாவட்டங்கள் சிவப்பு பட்டியலில்!

நாட்டில்  இதுவரை 14 அதிக அபாயமுள்ள மாவட்டங்களும், 74 சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 

அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது நாளை (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என  கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 36,168 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 20 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

டெங்கு வேகமாகப் பரவி வருவதால், அலட்சியத்தின் விளைவாக நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் காணப்படும் வளாகங்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்தகைய இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என  சமூக வைத்தியர் சிறப்பு  மருத்துவர் சமரவீர குறிப்பிட்டார். 

Source: https://samugammedia.com/increase-in-dengue-risk-in-the-country-14-districts-on-the-red-list-1780821245

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.