முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முப்படைத் தளபதிகளை அழைத்துப் பேசிய ஜனாதிபதி அநுர! விசேட கமாண்டோக்கள் பணியில்

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக  நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாமுடைய ஜனாதிபதியாக  அநுர குமார திஸாநாயக்க  பொறுப்பேற்றுக் கொண்டார். 

நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பது

இதனையடுத்து நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பது தொடர்பில் முப்படைத் தளபதிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர ஈடுபட்டுள்ளார். 

முப்படைத் தளபதிகளை அழைத்துப் பேசிய ஜனாதிபதி அநுர! விசேட கமாண்டோக்கள் பணியில் | Anura Talks With The Army Commanders

இதேவேளை, அவருடைய பாதுகாப்புக்கு விசேட கமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.