முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் நியமனம்

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் (S.Muralitharan) இன்று (04.07.2024) தனது கடமைகளை
பொறுப்பேற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற
நிலையில், மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த எஸ்.முரளீதரன் பதில் அரசாங்க
அதிபராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardene) அவருக்கு அரச அதிபர்
நியமனத்தினை வழங்கியிருந்தார்.

புதிய நியமனம்

புதிய நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்க வருகை தந்த புதிய அரசாங்க அதிபரை
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், சிவில் அமைப்பினரும் இணைந்து பிள்ளையார்
ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் வரவேற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் நியமனம் | Appointment Of S Muralitharan

அதனைத் தொடர்ந்து, அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.