விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அரசி காதல் விவகாரம் மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்த பிறகு அவருக்கு திருமண ஏற்பாடுகளை வேகமாக செய்கிறார் பாண்டியன்.
துபாயில் இருக்கும் மாப்பிள்ளை ஒருவரை பார்த்து திருமணத்திற்கு பெண் பார்க்க வர சொல்கிறார். அவர்களும் வருகிறார்கள்.
நிச்சயதார்த்தம்
ஆனால் வந்த மாப்பிள்ளை குடும்பத்தினர் உடனே நிச்சயதார்த்தம் என சொல்ல பாண்டியன் என்ன முடிவெடுக்க போகிறார் என எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
அவர் உடனே ஓகே சொல்லிவிட மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அது காட்டப்பட்டு இருக்கிறது. இதோ பாருங்க.