வடக்கு மாகாணத்தின் மொத்த சுகாதார அமைச்சின் செலவுக்கு 0.019 வீதம் பிச்சை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Dr.Archuna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (6) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, முதுகெலும்பு இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள் என சுகாதார அமைச்சருக்கு அர்ச்சுனா இராமநாதன் சவால் விடுத்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் சுகாதாரத்துறை ஒழுக்கற்று காணப்படுகின்றது எனவும் அர்ச்சுனா கூறியுள்ளார்.
அத்துடன், எழுதப் படிக்கத் தெரியாத கடற்றொழில் அமைச்சரை வடக்கிற்கு அரசாங்கம் தந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….