முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படைவீரர் தினத்தை முன்னிட்டு முப்படையினருக்கு பதவி உயர்வுகள்

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு முப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சிலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.

 பதவி உயர்வுகள் 

குறித்த பதவி உயர்வு இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

படைவீரர் தினத்தை முன்னிட்டு முப்படையினருக்கு பதவி உயர்வுகள் | Army Day Brings Promotions Today

அதன் பிரகாரம் கடற்படையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் 1256 சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

விமானப்படையிலும் 12 அதிகாரிகள் மற்றும் 848 சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தின் 10,093 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.