முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் நெருங்கிய சகா கைது – நெருக்கடி நிலையில் இருந்து தப்புமா..!

முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல நேற்று (13) கைது செய்யப்பட்டார். 

சபுகஸ்கந்த, தெனிமல்ல பிரதேசத்தில் 11 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, நேற்றைய தினமே அவருக்கு பிணையும் வழங்கப்பட்டிருந்தது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இது உள்ளிட்ட மேலும் பல அரசியல் தகவல்களை ஆராயும் வகையில் வருகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.