முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் பரபரப்பு: தேவாலயமொன்றில் 38 படுகொலை – பலர் கவலைக்கிடம்

 காங்கோ நாட்டில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி பயங்கரவாத குழுவினால் இந்தக் கொலைகள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 சம்வத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் நிழல் குழு

இந்தத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்ட ஏ.டி.எஃப் கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து இவ்வாறு பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாவும் தெரிவிக்கப்படுகிறது. 

வெளிநாடொன்றில் பரபரப்பு: தேவாலயமொன்றில் 38 படுகொலை - பலர் கவலைக்கிடம் | Attack On Catholic Church In Congo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.