Courtesy: H A Roshan
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு, தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
விசேட கலந்துரையாடல்
குறித்த சந்திப்பானது தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனை நேற்று (06.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் எதிர்கொள்ளும் நிலச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.




