சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) சார்ந்த மூன்று நீதிபதிகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு எதிராக மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு செல்ல இருந்த பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.