யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
இந்த குற்றச்சாட்டை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அத்துடன், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

