முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் தேர்தல் முறைகேடு முறைப்பாடுகள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 03ம் திகதி தொடக்கம் இதுவரை சுமார் 292 தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

முறைப்பாடுகள்

இவற்றில் 74 முறைப்பாடுகள் குற்றவியல் நடவடிக்கைகளுடன் தொடா்புடைய முறைப்பாடுகளாகும்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் தேர்தல் முறைகேடு முறைப்பாடுகள் | Complaints Of Election Irregularities

அத்துடன் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக இதுவரை 124 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.