முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணம் : வெளியான அறிவிப்பு

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

பசளை மானியத்துக்காக குறித்த பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் இதனைக் குறிப்பிட்டார்.

பசளை மானியம்

இதுவரை 9,091 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணம் : வெளியான அறிவிப்பு | Deposit Money For Fertilizer To Farmers In Bank

ஏனையவர்களுக்குக் கட்டம் கட்டமாக வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.