முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்: மகிந்த தரப்பு வலியுறுத்து


Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் போது, ​​பசில் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று  வலியுறுத்தியுள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல்

சிறிலங்கா பொதுஜன பெரமுன, தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் போது இது தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்: மகிந்த தரப்பு வலியுறுத்து | Don T Postpone The Presidential Election Mahinda

இதேவேளை, எந்தவொரு தேர்தலுக்கும் முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்வது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வழமை எனவும் நாமல் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.