முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் அளித்த உறுதிமொழி!

கிளிநொச்சி (Klinochchi)  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகைபுரம் பகுதியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராம அங்குரார்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, நேற்று (20) நடைபெற்றுள்ளது.

மேற்படி நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கலந்து கொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

இந்ததிட்டம் மூலம் அக்கிராமத்திற்கு 10 மில்லியன் ரூபா அபிவிருத்திக்கு கிடைக்கப்பெறவுள்ளதுடன் அமைச்சர் ஊடகங்களுக்கு தனது இந்திய விஜயம் தொடர்பாகவும் மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்-முரளீதரன், மாவட்ட செயலகதிட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/jCYxZbKL4jY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.