முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தில் இருந்து கிடைத்த உண்மைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு ராஜபக்சர்களை இணைத்து பேசுவது முற்றிலும் தவறு. அவர்களுக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய FBI உண்மைகளை கண்டறிந்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன். அந்த அறிக்கையில் சர்வதேச தீவிரவாத தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடையாளப்படுத்தியிருக்கின்றது.

எனவே, இதற்கும் ராஜபக்சர்களுக்கும் தொடர்பு இல்லை என்று தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் விரிவான தகவல்களை கொண்டு வருகின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.