முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திலீபன் நினைவேந்தல் தொடர்பில் டக்ளஸ் தரப்பின் போலி குற்றச்சாட்டு: அளிக்கப்பட்ட விளக்கம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தாம் குழப்புவதாக ஒரு பொய்க் குற்றச்சாட்டை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று(15.09.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தாம் தொடர்ச்சியாக செய்து வருவதாக ஒரு போலியான பிரசாரத்தை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியினர் முன்னெடுத்துள்ளனர்.

தாம் அதனை குழப்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் மாவீரர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும் சிந்தனையை முதன்முதலாக நாம் தான் உருவாக்கினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.