முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு-கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை பின்பற்றாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று மாலை(23) இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டில், காரில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு

குறித்த காரை, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்த பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு | Firing At A Car By Police

ஆனால் காரை நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால் பின்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மோட்டார் சைக்கிள் குழு, சம்பந்தப்பட்ட காரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட காரில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.