முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊடகவியலாளர் ஏன் இலக்குவைக்கப்பட்டார்..! கோட்டாபய எப்படி அகப்பட்டார்!

யுத்த காலத்தில், இலங்கையின் வான்படைக்கு உக்ரைனிடமிருந்து MiG-27 விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊழல் இடம்பெற்றதாக ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க செய்தி வெளியிட்டிருந்தார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் லசந்த விக்ரமதுங்க முன்னிலையாக இருந்தார்.

குறித்த விசாரணை திகதியிடப்பட்டிருந்த தினத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு நாடறிந்த ஒரு ஊடகவியலாளரை படுகொலை செய்ய வேண்டிய தேவை அன்று ஏன் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.