முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை கட்டியெழுப்ப தேவையான முக்கிய அம்சம்: பிரதமர் விளக்கம்

அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நாட்டை கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அலுவலகத்தில் இன்று (25.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் மீதான பொது மக்களின் நம்பிக்கை இந்த நாட்டில் மிகக் குறைவாக உள்ளது.

பொது கருத்து

மக்கள் அரசாங்கத்தின் மீதும் அரச அதிகாரிகள் மீதும் எதிர்மறையாக நடந்துகொள்கின்றனர். அரச சேவைகள் அனைத்தும் பயனற்றது என ஒரு பொது கருத்து அனைவரிடத்திலும் நிலவுகின்றது.

நாட்டை கட்டியெழுப்ப தேவையான முக்கிய அம்சம்: பிரதமர் விளக்கம் | Harini Amarasooriya Speech On Public Services

ஆனால், நாம் அரச சேவைகளை செயற்றிறன் அற்றதாக கருதவில்லை. நாம் அதை செயற்றிறனாக வடிவமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.