முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமர் ஹரிணி பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை தாய்லாந்துக்கு மேற்கொள்ளவுள்ளார்.

ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோர் இந்த வார இறுதியில் தாய்லாந்து செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய ஒத்துழைப்பு 

இதன்போது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (BIMSTEC) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வர்த்தகம், தொடர்பு, பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாட சந்திக்க உள்ளனர்.

பிரதமர் ஹரிணி பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் | Harini Visit To Thailand

இதேவேளை இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாங்கொக்கில் “வளமான, நெகிழ்ச்சியான மற்றும் வெளிப்படையான” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.

இதற்கமைய பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், இது அவரது ஆரம்பகால சர்வதேச ஈடுபாடுகளில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.