முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதுளை பரப்புரைக் கூட்டத்தில் ரணிலை ஆதரித்து திரண்ட மக்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பரப்புரைக் கூட்டம் பதுளையில் நேற்று (16.09.2024)
திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி
சில்வா, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தஸநாயக்க, வடிவேல் சுரேஷ்,
நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
தொண்டமான், முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, தலதா அத்துகோரள
உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பதுளை பரப்புரைக் கூட்டத்தில் ரணிலை ஆதரித்து திரண்ட மக்கள் | Huge Support For Ranil In Badulla

பெருந்திரளான மக்கள்

இதன்போது, பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.