முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தையிட்டி பிரச்சனைக்கு இது தான் தீர்வு – அடித்துக் கூறும் ராகுல தேரர்

மக்களின் காணிகளில் தையிட்டி விகாரை கட்டியது பிழை என்றாலும் அதை இடித்தழிப்பதும் பிழை என்றும் என பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்தார். 

ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தையிட்டி பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும், மக்களுடைய தனியார் காணிகளை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் அவர் தெரிவித்தார்.

எனினும், விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளருடன் பேச்சு நடத்தி அதற்குரிய தீர்வை பெற வேண்டுமே தவிர விகாரையை இடிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.   

இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…  

https://www.youtube.com/embed/jzpSN0ZAN9A

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.