முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஷாராவை தொடர்ந்து சிக்கிய மற்றுமொரு முக்கியப்புள்ளி!

இஷாரா செவ்வந்தியுடன் சேர்ந்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண், செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமை விசாரணை அதிகாரிகளை திடுக்கிட வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இஷாரா செவ்வந்தியை ஒத்த உருவத்தை கொண்ட குறித்த தமிழ் பெண்ணை பயன்படுத்தி நோபாளத்தில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு தப்பி செல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்ததாகவும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல சன்ஜீவவின் கொலைக்கு பின்னர் இஷாரா செவ்வந்தி 4 நாட்கள் இலங்கையில் மறைந்திருந்துள்ளார். அப்போது மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.