முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அணையா விளக்கு நினைவுத்தூபி விவகாரம்.. பொலிஸில் முறைப்பாடு

அணையா விளக்கு நினைவுத்தூபியை சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாடு பதிவு 

குறித்த முறைப்பாடானது நேற்று (08.12.2025) பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அணையா விளக்கு நினைவுத்தூபி விவகாரம்.. பொலிஸில் முறைப்பாடு | Jaffna Municipal Council Npp Anaiya Vilakku

யாழ். பொலிஸ் நிலையத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் இந்த முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.