முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியிலிருந்து பின்வாங்கிய ஜீவன்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளது.

இதனை கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயகத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் தேவையான இடங்களில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி

கூட்டு எதிர்க்கட்சி என அழைக்கப்படும் கட்சி மூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்காது என அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியிலிருந்து பின்வாங்கிய ஜீவன்! | Jeevan Withdraws From Anti Government Rally 

இதேவேளை, மேலும் பல எதிரக்கட்சியின் அரசியல் பிரமுகர்களும் குறித்த பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.