முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உறுதியுரையானது, இன்று (18.04.2024) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக்கொண்டு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தியாவினால் திறக்கப்படவுள்ள இலங்கைக்கான புதிய கதவுகள்: சிறீதரன் நம்பிக்கை

இந்தியாவினால் திறக்கப்படவுள்ள இலங்கைக்கான புதிய கதவுகள்: சிறீதரன் நம்பிக்கை

உறுதியுரையின் உள்ளடக்கம்

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என அந்த உறுதியுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jvp-s-action-against-easter-attack

அத்துடன், மேற்படி தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக முறைப்படி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தும் 07 விடயங்களும் அந்த உறுதியுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

jvp-s-action-against-easter-attack

இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, பேராசிரியர் கிறிசாந்த அபேசிங்க, சட்டத்தரணி சுனில் வட்டகல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை

கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை

நாட்டின் எதிர்காலம் அழிவுக்குள்ளே தள்ளப்படுகின்றது : அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

நாட்டின் எதிர்காலம் அழிவுக்குள்ளே தள்ளப்படுகின்றது : அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.