முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

25 வருட போராட்டத்தின் பின் காணி உரிமத்திற்கான பெயர் விபரம் வெளியீடு

வவுனியா (Vavuniya) – பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் 83 குடும்பங்களுக்கான காணி
உரிமத்துக்கான பத்திரங்கள் வழங்குவதற்கான பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

குறித்த குடும்பங்பகளுக்காக காணி உரிமம் கிடைக்கப்பெறாத நிலையில் 25 வருடங்களாக அவற்றை
பெறுவதற்கு காணி உரிமையாளர்கள் பல்வேறு தரப்பினர்களுடன் முயற்சிகளை மேற்கொண்டு
வந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த காணி உரிமையாளர்களுக்கான பத்திரங்களை
வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் பிரதேச செயலத்திற்கு
கிடைக்கப்பெற்று இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

25 வருட போராட்டம் 

இதன் காரணமாக 25 வருடமாக தமது காணிக்கான உரிமையை பெறுவதற்காக போராடியதன் பலனை
அடைந்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

25 வருட போராட்டத்தின் பின் காணி உரிமத்திற்கான பெயர் விபரம் வெளியீடு | Land Ownership Details Released After 25 Years

அத்துடன் குறித்த காணிக்கான உரிமையை பெறுவதற்கு எந்த அரசியல்வாதிகளும் தமக்கு துணையாக
இருக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.