2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின.
இவற்றின் அடிப்படையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தல், வடக்கு – கிழக்கு பகுதிகளின் தேசிய கட்சிகளுக்கு பல திருப்புமுனைகளையும் ஏமாற்றங்களையுமே தந்திருக்கின்றது எனலாம்.
இந்நிலையில், இத்தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு வகையிலான கருத்துக் கணிப்புக்களை அரசியல் தரப்புகளில் இருந்து பலர் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியில் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறிப்பிட்டுள்ளதாவது,

