கொழும்பில் உள்ள பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளுக்கான வகுப்புக்கள் குறைக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10.03.2025) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில், கொழும்பு போன்ற பல இனங்கள் காணப்படுகின்ற மாவட்டங்களில் தான் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முடியும்.
ஆனால், குறித்த பகுதிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பௌத்தம் என பாடசாலைகள் பிரிக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன.
அத்துடன், பல பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளுக்கான வகுப்புக்களும் குறைக்கப்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,