முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் பதவி விலகவுள்ள அமைச்சர் குமார ஜயகொடி

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியில் இருந்து விரைவில் விலக தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வழக்கின் தீர்ப்பு 

கடந்த நல்லாட்சிக் காலத்தில் இடம்பெற்ற பசளை டெண்டர் மோசடியொன்று தொடர்பில் அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான ஆணைக்குழு வழக்கொன்றைப் பதியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் பதவி விலகவுள்ள அமைச்சர் குமார ஜயகொடி | Minister Kumara Jayakody Will Resign Soon

அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டால் உடனடியாக அமைச்சுப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், வழக்கொன்றைப் பதிவு செய்த உடன் பதவியில் இருந்து விலகவது மோசமான முன்னுதாரணமாகி விடும் என்பதால் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை பொறுமையுடன் இருக்குமாறு ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.