ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு உண்டு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பல்களை சேர்ந்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் போது நாமல் ராஜபக்சவிற்கு அவர்களுடன் தொடர்பிருந்தமை தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ம மேலும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது செய்திகளின் தொகுப்பு நிகழ்ச்சி,

