முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை விட்டு வெளிநாடு பறந்த நாமலின் மனைவி

சிறிலங்கா ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி இலங்கையை விட்டு அதிகாலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றையதினம் (22) ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த வேளை அதிகாலை 3.30 மணியளவில், லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை சட்டத்தரணி திலகசிறி வீரசிங்க ஆகியோர் ல் எமிரேட்ஸ் விமானம் மூலம் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளியேறியவர்கள்

முன்னதாக நேற்று முன்தினம் நாமல் – லிமினி தம்பதியின் இரண்டு குழந்தைகள், லிமினியின் தாயார் மற்றும் பணிப்பெண் ஆகியோர் நாட்டை விட்டும் வெளியேறிருந்தனர்.

நாட்டை விட்டு வெளிநாடு பறந்த நாமலின் மனைவி | Namal S Wife Left The Country

மேலும், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவும் நேற்றைய தினம் தனது குடும்பத்தினர் சகிதம் இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.